கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில், அமெரிக்காவுக்கு அடுத்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், 75,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனாரோவிற்கு முதன் முதலில் கொரோனா இருப்பது கடந்த ஜூலை 7-ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
இதனால், கொரோனா நோய்த் தொற்றிலிருந்து இன்னும் ஜெயீர் போல்சோனாரோ மீளவில்லை என CNN செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும் என்ற அறிவுரையைத் அவர் தொடர்ந்து மறுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
CSK old Fan : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…
Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…
Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…