வாக்களித்த பின் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரபல நடிகை!

நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு சிறந்த இந்திய நடிகையாவார். இவர் திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பாக, மாடல் அழகியாக வலம் வந்தார். மேலும் இவர் 2000-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றுள்ளார்.

இந்நிலையில், இவர் தமிழன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து, அனைத்து இடங்களிலும், மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா வாக்களித்த பின், அவரது விரலில் மையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.,

https://www.instagram.com/p/Bw0sSFDnbKF/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment