பொங்கல் பரிசு தொகுப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…!

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி, கரும்பு மற்றும் சக்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

 இந்த நிலையில், சென்னையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புடன் ₹1,000 வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment