பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டில் பெரும் அச்சத்தில் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனங்களையும் ,போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது பல பிரபலங்களும் இந்த சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது அறம் பட இயக்குநர் கோபி நயினார் இந்த சம்பவத்தை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அதில் அவர் பேசுகையில் ,பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை எதிர்த்து போரட்டங்களை நியாயப்படி அரசும், காவல்துறையும் தான் முன்னெடுத்திருக்க வேண்டும். இந்த சம்பவத்தை எதிர்த்து போராடுகிற மக்களை தமிழக அரசு ஒடுக்கி வருகிறது.
எல்லா குற்றங்களுக்கும் தண்டனை கிடைக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன தீர்வு கிடைக்கும் என்பது தான் நம்முடைய கேள்வி. இது போன்ற குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதுதான் இது போன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் நீதி. மேலும் இந்த கொடுங்குற்றத்திற்கு தண்டனை போதாது தீர்வு வேண்டும் பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் இயக்குநர் கோபி நயினார் வலியுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…