உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கு, மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், பா.ஜ.க. சார்பில் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மாநிலங்களவையில் 59 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவதை அடுத்து, வரும் 23-ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், நேற்று நிறைவடைந்தது.
மத்திய அமைச்சர்கள் பலரும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். அருண்ஜெட்லி உத்தரப் பிரதேசத்திலும், ரவிசங்கர் பிரசாத் பீகாரிலும், தர்மேந்திர பிரதான் மத்தியப் பிரதேசத்திலும் பிரகாஷ் ஜவடேகர் மகாராஷ்டிராவிலும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 10 எம்பிக்களுக்கான இடங்களே காலியாக உள்ள நிலையில், பா.ஜ.க. சார்பில் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…