எங்கே ட்ரெக்கிங் குழுவை அனுப்பிவைத்த பீட்டர்?

10 பேர் தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலையில் ஏற்பட்ட தீயின்போது, டிரக்கிங் சென்ற  உயிரிழந்துள்ள நிலையில் , அந்த ட்ரெக்கிங் குழுவை அனுப்பிவைத்த பீட்டர் தலைமறைவாகியுளார்.

பீட்டர், சென்னை டிரக்கிங் கிளப் என்ற பெயரில், மலையேற்றப் பயிற்சி அளித்து வந்ததார் . கடந்த சில நாட்களுக்கு முன்பு மென்பொருள் நிறுவன ஊழியர்கள் 27 பேரை, கொழுக்குமலைப் பகுதிக்கு டிரக்கிங் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பி வைத்த தனியார் நிறுவன ஊழியர்கள் தான் தற்போது காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டவர்கள்.இரவோடு இரவாக அலுவலகத்தை பூட்டிவிட்டு, நேற்று இரவு இது பற்றிய செய்தி வெளியானவுடன்,  தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.நீலாங்கரை போலீசார் வெளிநாட்டு நபரான பீட்டரை  தேடி வருவதாக கூறியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு  தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment