12 ஆண்டுகளுக்கு பின்…முக்கிய பிரமுகர் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்,சிவகுமார் என்பவரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியிருந்த நிலையில்,அதற்கு தவணை தொகையை செலுத்த சென்ற அவரது மகளை,சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் பலாத்காரம் செய்து,வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றினர்.

இதனையடுத்து,மனமுடைந்த அப்பெண்ணின் தாயார் இந்த பதிவை நீக்க உதவிடக் கோரி,அப்பகுதியை சேர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் வேலுசாமி அவர்களிடம் கெஞ்சியதை அடுத்து,அப்பெண்ணுக்கு உதவியாக,போலீசில் புகார் அளித்துவிட்டு இரவில் வீடு திரும்பிய வேலுசாமி அவர்களை கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் வழிமறித்து கொடூரமாக வெட்டி படுகொலை கொலை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து,இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,இந்த வழக்கில்,சிவகுமார் திரன்,மிலிடெரிகணேசன்,அருண்,அன்பு,ஆமையன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அதன்பின்னர்,அனைவரும் ஜாமீனில் வந்தனர்.

ஆனால்,அதன்பின்னர்,இந்த வழக்கில் தொடர்புடைய ஆமையன் அதே கும்பலால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.பூபதி என்பவர் தலைமறைவானார்.

இதனையடுத்து,இளம்பெண் பாலியல் வழக்கு,வேலுசாமி கொலை வழக்கு தனித்தனியாக நடைபெற்று வந்த நிலையில்,இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த வருடம் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில்,முக்கிய குற்றவாளியாக இருந்த ஆமையன் கொலை செய்யப்பட்டதன் காரணமாக,வழக்கில் முதல் குற்றவாளியான சிவகுமாருக்கு 5 ஆண்டு கடுங்காவல்  தண்டனையுடன், 35 லட்சம் அபராதமும் விதித்து நாமக்கல் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன் காரணமாக,இந்த வழக்கில் தண்டனை பெற்ற சிவக்குமார் சிறை யில் உள்ளார்.ஆனால்,வேலுசாமி கொலை வழக்கில் சிவக்குமாரை தவிர மற்றவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

இந்நிலையில்,வேலுசாமி கொலை வழக்கின் தீர்ப்பு,இன்று (மார்ச் 14 ஆம் தேதி) நாமக்கல் விரைவு நீதிமன்றத்தில் வெளியாகவுள்ளது.கடந்த 12 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை  பள்ளிப்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும்,அப்பகுதி மக்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Recent Posts

பட வாய்ப்புக்காக அப்படி பண்ணல! நடிகை ஐஸ்வர்யா மேனன் வேதனை!

Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…

11 mins ago

‘அவுட் இல்லனாலும் .. அது தோல்வி தான்’ ! டிஆர்எஸ் விதியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா !

Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…

15 mins ago

தோல்வி பயத்தால் ரேபரேலியில் களமிறங்கும் ராகுல் காந்தி.! பிரதமர் மோடி விமர்சனம்.!

Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…

28 mins ago

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…

1 hour ago

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

1 hour ago

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…

2 hours ago