பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி மறுப்பு..!!ஜல்லிக்கட்டில் சலசலப்பு..!

பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற உள்ள மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் 9பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவபரிசோதனையானது நடைபெற்றது.இதில் 9 வீரர்கள் மட்டும் மருத்துவ சோதனையில் தேர்வாகததாதல் அவர்களுக்கு மட்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
kavitha

Leave a Comment