நிதியுதவியை அமெரிக்கா ரத்து செய்ததற்கு பதிலடியாக, அந்நாட்டுடன் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சார்ந்த தகவல் பரிமாற்றங்களை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தி நியூஸ் இண்டர்நேஷனல் பத்திரிகையில், வெளியுறவு அமைச்சரான குர்ஹம் டச்டிக் கான் பொதுக்கூட்டம் ஒன்றில் இத்தகவலை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ராணுவ உதவி தங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்றும், அந்நாட்டுடன் சமரசமற்ற பேச்சுவார்த்தை நடத்த இதுவே சரியான தருணம் என்றும் குர்ஹம் டச்டிக் கான் கூறியுள்ளார். இதனிடையே பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப்புகள் நிறுத்தப்பட்டதாக உறுதி செய்ய இயலவில்லை என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
source: dinasuvadu.com
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…