அரசுக்கு கட்டுப்பட்டு அவசர தேவைகளுக்கு மட்டுமே எங்கள் சேவை தொடரும்! ஓலோ கார் டாக்சி நிறுவனம்!

உலகளவில் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இந்த கொரோனா வைரசுக்கு 7 பேர் இதுவரையில் பலியாகியுள்ளதாகவும், 460 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். 

இந்நிலையில், அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு கார் சர்விஸ் நிறுவனமாகிய ஓலா நிறுவனம் குறைந்த வாகனங்களுடன், அவசர தேவைக்கு மட்டுமே வரும் என ஓலா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

author avatar
Rebekal