திருப்பதி covid-19 மருத்துவமனையில் மேல் சுவர் இடிந்து விழுந்ததில் செவிலியர் உயிரிழப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகத்திலும் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இந்த  வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருத்துவமனைகளில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பதியில் உள்ள கொரோனா மருத்துவமனையின் மேல் சுவர் இடித்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு செவிலியர் சம்பவ இடத்திலேயே பரிதாப்பமாக உயிரிழந்துள்ள நிலையில், 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.