யாராலயும் தொடவே முடியாது…! அது வேற லேவலான அன்பு : கதிர்

நடிகர் விஜய் சர்க்கார் படத்தை தொடர்ந்து, இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தை நடித்து வருகிறார். இந்த படத்தில் கதிர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், கதிர் இணையதள பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பெட்டியில் அவர் கூறியதாவது, தளபதி ரசிகர்கள் நடிகர் விஜய் மீது வைத்துள்ள அன்பிற்கு அளவே இல்லை. அதை யாராலும் தொட முடியாது. அது வேற லெவலான அன்பு என்று கூட கூறலாம் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment