நித்திய கல்யாணி வேரின் நன்மைகள்…!!!!

நித்திய கல்யாணி ஒரு பூச்செடி. இதை அதிகமாக தெருக்களில், காடுகளில் பார்த்திருப்போம். ஆனால் இதை சில இடங்களில் அழகுக்காக வீட்டிற்கு வெளியே வைத்திருப்பார்கள். இந்த செடியை பார்க்கும் பொது ஒரு பூச்செடியாக மட்டும் தான் பார்க்கிறோம். ஆனால் அதிலுள்ள மருத்துவ குணங்கள் நமக்கு தெரிவதில்லை.

நித்திய கல்யாணியின் வேர், உடல் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. களைப்பு, மிகுதியாக ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். வெள்ளை அணுக்களின் அதிகரிப்பால் ஏற்படும் இரத்தப் புற்றுநோயை எதிர்க்கும் மருத்துவ குணம் கொணட்து.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment