ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் நயன்தாரா!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா என்ற திகில் படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா, ரசிகர்கள் அதிகமாக திகில் படங்களை தான் விரும்பி பார்க்கின்றனர் என்ற ரகசியத்தை புரிந்து கொண்டு, திகில் படங்களில் நடிப்பதில் ஈடுபாடு காட்டி வருகிறாராம்.

இதனையடுத்து, டைரக்டர் மிலிந்த் ராவ், நடிகை நயன்தாராவிடம் ஒரு திகில் கதையை சொல்லியிருப்பதாகவும், அந்த கதை அவருக்கு பிடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment