தொழில் அதிபருக்கு 10 வயது மகளை 10 லட்சத்திற்கு விற்ற தாய்…!

சொந்த வீடு கட்டுவதற்காக, தொழில் அதிபரிடம் பெற்ற தாயே தனது 10 வயது மகளை, 10 லட்சத்திற்கு விற்றுள்ளார்.

இன்று குழந்தைகள் முதல் முதிர் வயது பெண்கள் வரை பாதுகாப்பு என்பது  கேள்விக்குறியாக தான் உள்ளது. அந்த வகையில், சேலத்தில், பெற்றதையே தனது குழந்தைக்கு செய்த இரக்கமற்ற செயல் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 இந்நிலையில்,சேலத்தில், சொந்த வீடு கட்டுவதற்காக, தொழில் அதிபரிடம் பெற்ற தாயே தனது 10 வயது மகளை, 10 லட்சத்திற்கு விற்றுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாயாய், அவரது உறவுக்கார பெண்ணிடம் பேசும் ஆடியோ ஒன்று இதில் வைரலாகி வருகிறது.  சிறுமியை  தொழில் அதிபருக்கு விற்ற சம்பவம் அம்பலமாகியுள்ள நிலையில்,  பெண் குழந்தை விற்பனை தொடர்பாக சேலம் நகர மகளிர் காவல் நிலையத்தில் சின்னப்பொண்ணு என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.