இந்தியா:
விமானத்தில் கொசுக்கள் இருந்ததாக புகார் கொடுத்த பயணிகள் மூவருக்கும், ஆளுக்கு சுமார் 800 வெள்ளி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று அமிர்தசரஸ் பயனீட்டாளர் குறைதீர் நிலையம் உத்தரவிட்டுள்ளது.
வழக்குரைஞராக இருக்கும் பயணிகள் மூவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிலையம் அவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் டில்லி விமான நிலையத்திலிருந்து அமிர்தசரஸ் சென்ற IndiGo விமானத்தில் கொசுக்கள் மொய்த்தததாக வழக்குரைஞர்களான பயணிகள் மூவரும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் அதைக் கண்டு கொள்ளவில்லை.
அதிகாரிகளின் அசட்டுத்தனம் வழக்குரைஞர்களுக்குப் பெருத்த ஏமாற்றமளித்தது. அவர்கள் மூவரும் Indigo நிறுவனத்தின் மீது அமிர்தசரஸ் பயனீட்டாளர் குறைதீர் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
விமானத்தில் பூச்சிகள் நுழைவதைத் தடுக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. என்றாலும், பூச்சிகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று Indigo நிறுவனம் பதிலளித்திருந்தது.
அது திருப்தியளிக்கவில்லை என்று பயனீட்டாளர் குறைதீர் நிலையம் கூறியது.
Indigo நிறுவனமும், இந்திய விமானத்துறை ஆணையமும் புகார் கொடுத்த வழக்குரைஞர்களின் வழக்குச் செலவுக் கணக்கில் 300 வெள்ளி வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்றும் பயனீட்டாளர் குறைதீர் நிலையம் உத்தரவிட்டுள்ளது.
DINASUVADU
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…