அமெரிக்காவில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. ஓக்லஹோமாவைச் சேர்ந்த பற்றிசியா அன் ஸ்பான்(Patricia Ann Spann) என்ற 46 வயதான ஒரு பெண், கடந்த 2016ஆம் ஆண்டு தன் மகளைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையின்போது, கடந்த 2008ஆம் ஆண்டு அந்தப் பெண் தன் மகனையும் திருமணம் செய்த விவரம் தெரிய வந்தது.மேலும் இதுகுறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.