மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருது வழங்கினார் !!!!ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!!!!

  • ஆண்டுதோறும் மத்திய அரசால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பிரபலங்களுக்கு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கபட்டு வருகிறது.
  • இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு  விருதுகளை வழங்கி அவர்களை கௌரவித்தார்.

ஆண்டுதோறும் மத்திய அரசால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பிரபலங்களுக்கு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கபட்டு வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் இந்த ஆண்டில்  பத்மஸ்ரீவிருதுகள் பெரும் பிரபலங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.

 

இந்நிலையில் நடிகர் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கபட்டிருந்தது. மேலும் பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் பத்மவிபூஷண்விருதுஅறிவிக்கபட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு விருதுகளை வழங்கி அவர்களை கௌரவித்தார்.

 

 

Leave a Comment