பெண்களுக்கு சட்டப்படிப்பு பாதுகாப்பானது.! – அமைச்சர் ரகுபதி பேச்சு.!

தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் மாணவர்களை விட மாணவியர்களே அதிகம் பேர் இருக்கின்றனர் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், தமிழக்தில் இயங்கி வரும் சட்டக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையி னை விட மாணவிகளின் எண்ணிக்கை அதிகம் என குறிப்பிட்டார்.

மேலும், பெண்கள் சட்டப்படிப்பு மிகவும் பாதுகாப்பானது. சட்டப்படிப்பு படிப்பதால், அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவும் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டு பேசினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment