GST-இழப்பீடு தொகை 18,000 கோடி வாங்கியிருக்கோம்-நீட்டிய அமைச்சர்

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை நிலுவையில் 18,000 கோடி ரூபாயை மத்திய அரசிடம் இருந்து பெற்று உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் ஜிஎஸ்வடி கவுன்சில் கூட்டத்தில் மாநில அரசுகள் கடன்பெறும் திட்டத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும் என்று திமுக எம்எம்ஏ பழனிவேல் தியாகராஜன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் போகாத ஊருக்கு வழிதேடுவது தான் திமுகவின் செயல் கூறிய அவர் அமெரிக்காவில் இருந்த வந்த பழனிவேல் தியாகராஜனுக்கு இந்திய பொருளாதாரம் தெரிய வாய்ப்பில்லை என்று விமர்சித்தார்.

ஜி.எஸ்.டி இழப்பீட்டை தரக்கோரி இன்றைய கூட்டத்தில் வலிவுறுத்த உள்ளேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

author avatar
kavitha