டெல்லியில் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். இந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி புறப்பட்டு செல்வதற்கு முன்பு கொல்கத்தாவில் செய்தியாளர்களை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் , பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு காலாவதியாகிவிட்டது. மீண்டும் மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வர போவதில்லை என்று மோடிக்கே தெரியும் . ஒன்றுபட்ட இந்தியாவை தான் மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். இன்னும் 15 நாட்களில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் மமதா பானர்ஜி தெரிவித்தார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…