மன்னர் பட்டத்தை துறந் 5ஆம் சுல்தான் முகமது..!!

கடந்த ஆண்டு மலேசிய மன்னராக சுல்தான் முகமது பதவியேற்று  , சிகிச்சை பெறுவதற்காக அரசப் பணிகளை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், மன்னர் ஐந்தாம் சுல்தான் முகமது தன்னுடைய மன்னர்  பட்டத்தைத் துறந்ததாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  பட்டத்தைத் துறந்ததற்கான முழு காரணம் என்னவென்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை. மலேசியா_வில் அந்நாட்டு சுதந்திரம் பெற்ற பிறகு, மன்னர் ஒருவர் பட்டம் துறப்பது இதுதான் முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment