தஞ்சை மாவட்டத்துக்கு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

தியாகராஜரின் ஆராதனை விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்துக்கு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

தஞ்சை மாவட்டத்துக்கு வரும் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். தியாகராஜரின் 176-ஆவது ஆராதனை விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்துக்கு 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கலைஞர்களுக்கு சேர்ந்து இசைத்து அஞ்சலி செலுத்தும் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் இசைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே, தஞ்சை மாவட்டத்தில் 11-ஆம் தேதி விடுமுறை ஈடுசெய்ய 21-ஆம் தேதி மாற்று வேலை நாளாக செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment