உத்திரபிரதேசத்தில் கடந்த சனி ,ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மின்னல் தாக்கி 33 பேர் இறந்து உள்ளனர்.இது குறித்து உ.பி செய்தி தொடர்பாளர் கூறுகையில் , உ.பி மாநிலத்தின் 13 மாவட்டங்களில் கடந்த சனி ,ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மின்னல் தாக்கி 33 பேர்இறந்து உள்ளனர்.
மேலும் இரண்டு பேர் பாம்பு கடித்து இறந்து உள்ளனர்.கான்பூர் மற்றும் பதேபூர் ஆகிய மாவட்டங்களில் தலா 7 பேரும் , ஜான்சி 5 , ஜாலவுன் 4 , ஹமீர்பூர் 3 , காசியாபாத் 2 , தியோரியா , குஷிநகர் , ஜான்பூர் , அம்பேத்கர் நகர் , பிரதாப்கர் ,கான்பூர் டெகத் , சித்ரகூட் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிர் இழந்து உள்ளனர்.
மேலும் மின்னல் தாக்கி 13 பேர் காயமடைந்து உள்ளனர். 20 வீடுகள் சேதம் அடைந்து உள்ளது என கூறினார். இந்நிலையில் இறந்துபோன 35 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்க உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யா உத்தரவு விட்டு உள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…