குப்பையில் குழந்தை கண்டெடுப்பு…..!!!

கிண்டியில் உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்து சில நாட்களே ஆன தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தை சடலம் மீட்பு. குழந்தை சடலத்தை அங்கு போட்டுச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment