கூடங்குளம் : 2வது அணுஉலையில் மின் உற்பத்தி இன்று தொடங்குகிறது…!!!

கூடங்குளம் அணுஉலையில் கடந்த 18-ம் தேதி முதல் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று அதிகாலை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.  2வது அணு உலையில் 350 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment