கொடநாடு விவகாரம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிப்..,2 ஆஜாராக உத்தரவு..!!!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் பிப்ரவரி 2-ல் ஆஜாராக உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த பங்களாவான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டில் கொலை, கொள்ளை நடந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் பிப்ரவரி 2  தேதி ஆஜாராக உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாமல் பிப்ரவரி 2 ஆம் தேதி சயன் மற்றும் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மாவட்ட நிதிமன்றத்தில் ஆஜாராக ஆணையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha

Leave a Comment