அதிகாரத்திற்காக எதிர்க்கட்சிகள் சேர்கின்றனர்…பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றச்சாட்டு…!!

அதிகாரத்திற்காக எதிர்க்கட்சிகள் சேர்கின்றனர்…பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றச்சாட்டு…!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் கூட்டணிக்கான வியூகங்கள் அமைத்து வருகின்றனர்.இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் அமித்ஷா தலைமையில் நேற்று துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜகவின்  மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அதிகாரத்திற்கு வரவேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் சேர்கின்றார்கள் என்று குற்றம் சாட்டினார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *