புதிய கட்சியை தொடங்கிய நடிகர் கார்த்திக்…..!!!!

நடிகர் கார்த்திக் தான் இது வரை நடத்தி வந்த கட்சியின் பெயரை மாற்றியுள்ளார்.
நடிகர் கார்த்திக், நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வந்தார். இந்நிலையில், இவர் திடீரென்று ” மனித உரிமை காக்கும் கட்சி ” என்ற கட்சியை தொடங்கி உள்ளார். நடிகர் கார்த்திக் இந்த கட்சி அறிமுக நிகழ்ச்சியை நெல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடத்தினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment