காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி!

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ்  தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரையும் தாக்கி வருகிறது.

இந்நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.