கண் நோய்கள் அகல கணிசமான இயற்கை மருத்துவ முறைகள்…!!!

இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் கண் நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சரியான தீர்வு தெரியாமல் பல்வேறு ஆங்கில மருத்துவ முறைகளை மேற்கொண்டு அதனால் பக்க விளைவுகளையும்  சந்திக்க நேரிடுகிறது.இயற்கை முறையிலே கண் சம்மந்தப்பட்ட
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களை போட்டுக்   காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment