மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில், தனது வேட்பாளரை ஆதரித்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, ” இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து தான். அவர் பெயர் நாதுராம் கோட்ஷே” எனவும், இங்கு முஸ்லீகள் அதிகமாக உள்ளதால், நான் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இவரது கருத்துக்கு, சில தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், இவரது கருத்துக்கு பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையில், மத்திய அமைச்சர் பொன்ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கமலஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை என்றும், காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், கமலஹாசன் அரசியல் சாயம் பூச முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…
Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…
Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப்…
Ajith Kumar Fan : தீனா படத்தின் ரீ -ரிலீஸின் போது விஜயின் கில்லி பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். சினிமாத்துறையில் அஜித்…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…