தினமும் இதை மட்டும் பண்ணுங்க! நீங்க மருத்துவமனைக்கு போக வேண்டிய அவசியமே இருக்காது!

நம்மில் அதிகமானோர் தினமும் காலையில் எழுந்தவுடன், தேநீர் குடிப்பதை தான் வழக்கமாக கொண்டுள்ளோம். பலருக்கு தேநீர் குடித்தால் தான் உற்சாகமே வரும். ஆனால், நம்முடைய ஆரோக்கியததாகி மேம்படுத்துவதற்கும், பாதுகாத்து கொளவதர்க்கு சில மருத்துவ குணங்கள் கொண்ட தனிநீரை குடிக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.
அந்த வகையில் நாம் தற்போது இந்த பதிவில், சீரக தண்ணீரை குடிப்பதால் என்னென்ன பயன்கள் ஏற்படுகினறனர் என்று பார்ப்போம்.

இரத்த சர்க்கரை

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இப்பிரச்சனை உள்ளவர்கள், தொடர்ந்து சீரக தண்ணீரை குடித்து வந்தால், உடலில் இரத்தத்தை சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வந்துவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தி

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது, எந்தவொரு நோயும் மிகவும் எளிதாக, நமது உடல் ஆரோக்கியத்தை பாதித்து விடும். இவ்வாறு தொடர்ந்து சீரக தண்ணீர் குடித்து வந்தால், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து விடும்.

முடி சம்பந்தமான பிரச்சனை

முடி சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள், அதிகமான பணம் செலவழித்து கெமிக்கலை கலந்த மருந்துகளை பயன்படுத்துவதை விட, தொடர்ந்து சீரக தண்ணீரை குடித்து வந்தால், முடி சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கி, அடர்த்தியான முடியையும் பெறலாம்.

செரிமான கோளாறு

இன்று அதிகமானோர் பாதிக்கப்படுகின்ற பிரச்சனைகளில் ஒன்று செரிமான கோளாறு. இந்த பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து சீரக தண்ணீரை குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம்.

நச்சு தன்மை

இந்த சீரக தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால், நமது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.