சரவண பவன், அஞ்சப்பர் உணவகங்களில் ஐ.டி ரெய்டு..ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது…!!

சென்னையில் உள்ள சரவண பவன், அஞ்சப்பர் , ஹாட் பிரட் பேக்கரி, கிராண்ட் ஸ்வீட்ஸ் ஆகிய நிறுவனத்தில் கடந்த  3 ஆம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அந்தந்த நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 32 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில்,  கடந்த 4 ஆண்டுகளாக வருவாயை மறைத்தும்,ரூபாய்  150 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment