அக்டோபர் 7-ஆம் தேதி காமராஜருக்கும் மரியாதை செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை – ஜி.கே.வாசன்

மாறாக பெருந்தலைவர் பெயரை இருட்டடிப்பு செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜி.கே.வாசன் ட்வீட். 

பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட  – பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்ட தினமான அக்டோபர் 7 ஆம் நாளில் காமராஜருக்கும் மரியாதை செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், ‘பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட  – பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தினமான அக்டோபர் 7 ஆம் நாளில் காமராஜருக்கும் மரியாதை செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை. மாறாக பெருந்தலைவர் பெயரை இருட்டடிப்பு செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.’ என ட்வீட் செய்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment