இரண்டு சிறுவர்களின் உயிரை வாரிக்கொண்டு சென்ற கடல் அலை…!!!!

பெருமணல் பகுதியில் கடலில் குளிக்க சென்ற 2 சிறுவர்களின் உயிரை வாரிக்கொண்டு சென்றது கடல் அலை. ரீசோ (10) மற்றும் சந்தியாகு ராயப்பன் (11) இவர்கள் இரண்டு பெரும் கடலில் குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் கடலில் குளித்துக்கொண்டு இருக்கும் போது கடலலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து சிறுவர்களின் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment