#IPL2022 : டாஸ் வென்ற பஞ்சாப் அணி…!

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயங்க் அகர்வால் டாஸ் பந்துவீச்சை தேர்வு  செய்துள்ளார்.

இன்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றனர். அந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயங்க் அகர்வால் டாஸ் பந்துவீச்சை தேர்வு  செய்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் : மயங்க் அகர்வால், ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே, ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், சந்தீப் சர்மா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விளையாடுகின்றனர்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான் ஆகியோர் விளையாடுகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.