ஐபோன் தனது புதிய மாடலில் புதிய பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை ஹேக் செய்தால் இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் வழங்கப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக விலை உயர்ந்த பாதுகாப்பான, தரமான மொபைல் போன், என்றால் அது சந்தேகமே இல்லாமல் கூறலாம் ஆப்பிள் நிறுவனத்தின் போன் தான்.
இதன் ஓவ்வொரு மாடலும் ஒவ்வொரு மாடலும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க படுகிறது. அதில் தற்போது புதிய ஐ போன் மாடலுக்கு புதியதாக பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அது லாக்டவுன் மூடு. அது பெரிய பெரிய விஐபிக்களுகாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஹேக் செய்து காட்டுபவர்களுக்கு இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளனர்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…