தமிழ்நாட்டில் சர்வதேச பலூன் திருவிழா! – சுற்றுலாத்துறை

தமிழகத்தில், ஜன.13 – 15 வரை பலூன் திருவிழா நடைபெறவுள்ளது. 

சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் ஜனவரி 13ம் தேதி தொடங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜன.13 – 15 வரை நடைபெறவுள்ள பலூன் திருவிழாவில், 8 நாடுகளை சேர்ந்த 10 வகையான பலூன்கள் பறக்கவிடப்படவுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 7 முறை இத்திருவிழா நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment