INDvSL :டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சு.!

  • இலங்கை அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளனர்.
  • டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது.

இலங்கை அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளனர்.இந்த தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கவுகாத்தியில் உள்ள பார்சபரா மைதானத்தில் போட்டி தொடங்க உள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது.

இந்திய அணி வீரர்கள்:

ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷார்துல் தாகூர், நவ்தீப் சைனி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

இலங்கை அணி வீரர்கள்:

தனுஷ்கா குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), ஓஷாதா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானகா, இசுரு உதனா, வாணிந்து ஹசரங்கா, லஹிரு குமாரா, லசித் மலிங்கா (கேப்டன்)ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

author avatar
murugan