கேப்டன் விராட் கோலி திட்டம்!இளம் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கவா ?வேண்டாமா ?

கேப்டன் விராட் கோலி இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இளம் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்க  திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4க்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்திய அணி, இன்று 6வது ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறது.

செஞ்சூரியன் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை நான்கரை மணிக்கு நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், இளம் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்க கேப்டன் விராட் கோலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் தொடரை இழந்த தென்னாப்பிரிக்க அணி, இந்த போட்டியில் வென்று, வெற்றிக்கணக்கை அதிகரிக்க முனைப்புக் காட்டும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment