ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்

ஆண்டிபட்டி, அமமுக அலுவலகத்தில் இருந்து பணம் உட்பட முக்கிய ஆவணங்கள் சில சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு தலா ரூ.300 வீதம் 94 பண்டல்களிலிருந்து பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார்.

மேலும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.1.34 கோடி சிக்கியுள்ளது. அரசு அதிகாரி ஒருவர் அமமுக  சின்னத்துக்கு வாக்களித்த தபால் ஒட்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment