உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னரே வாழ்த்து தெரிவித்து விட்டேன் – ரஜினிகாந்த்

ஆறுவருடம் கழித்து ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி என ரஜினிகாந்த் பேட்டி. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ஆறுவருடம் கழித்து ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி. உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னரே வாழ்த்து தெரிவித்து விட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment