ஐ.ஜி பொன் மாணிக்கவேல் போலீஸ் மீது புகார்…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல்  காவல்துறை மீது புகார் அளித்துள்ளார். சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதற்கு எதிராக உள்ள வழக்கில் சிலை திருட்டு பற்றிய 50 வழக்கு ஆவணங்களை போலீஸ் தரவில்லை என்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குகளின் எப்ஐஆர் தகவலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தர உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment