என்னை உங்களில் ஒருவனாய் கொண்டாடும் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் : இயக்குனர் அருண்ராஜா காமராஜ்

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கனா. இப்படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பல சாதனைகளை படைத்து, விருதுகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்தவர் ரசிகர் ஒருவர், ‘ அந்த அம்மா வா நடிச்சவங்க பேசுவாங்களே ஆசை பட்டா மட்டும் போதாது ஆடம் பிடிக்க தெரியணும்.’ அந்த டயலாக் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த இயக்குனர் அருண்ராஜா காமராஜ் “நன்றி, என்னை உங்களில் ஒருவனாய் கொண்டாடும் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.” என பதிலளித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment