நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் குடிக்கும் போது, தேநீருடன் ஏதாவது சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், அப்படிப்பட்ட உணவுகளை கடைகளில் வாங்குவதை தவிர்த்து, நாமே செய்து சாப்பிடுவது நல்லது.
தற்போது இந்த பதிவில், சுவையான ஓட்ஸ் ஆடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
வாணலியில் ஓட்ஸ் மற்றும் ரவா சேர்த்து லேசாக வறுத்து மிக்சியில் பொடிக்க வேண்டும். பின் வெங்காயம், முட்டைகோஸ் நறுக்கி வைக்க வேண்டும். பின் பொடித்த ஓட்ஸ் கலவையில் அரிசி மாவு, தயிர், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும்.
அதன்பின் கரைத்த மாவில் வெங்காயம், முட்டைகோஸ், மஞ்சள் தூள், சோம்பு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு கலந்து வைத்துள்ள மாவை அடையாக வார்த்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான ஓட்ஸ் தயார்.
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…
Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…