பிரபல தயாரிப்பாளர் சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே பயப்பட வேண்டுமா சின்மயி கேள்வி

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ராஜன்.சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ராஜன் “பற ” என்ற படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அந்த விழாவில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்ததை இப்போது சொல்வதின் நோக்கம் என்ன ?

சிலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் நபர்களை சிதைக்கலாமா?அவர்களை சிதைக்க நினைத்தால் நீங்கள் தான் சிதைக்க படுவீர்கள் என்று பேசி ஒரு சர்ச்சையை கிளப்பினார். ,மீடு இயக்கத்தில் பாடகி சின்மயி வைரமுத்துவின் மீது புகார்கொடுத்ததை அடுத்து இவர் தாக்கி பேசியுள்ளார்.

இதற்கு சின்மயி “சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே. பயப்பட வேண்டுமா” என்று ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment