#BREAKING: இந்த 3 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய  மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள்  அறிவித்துள்ளனர்.

author avatar
murugan