இமாச்சலப் பிரதேச முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி

இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் கொரோனா தொற்று உறுதி. 

கடந்த நவம்பர் மாதம் 12-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பாஜக வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனையடுத்து இமாச்சல பிரதேச முதல்வராக கடந்த 11-ஆம் தேதி சுக்வீந்தர் சிங் பதவியேற்றார்.

இந்த நிலையில், தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment