அதிர்ச்சி செய்தி..! உச்சநீதிமன்றம் பணியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி !

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வரும் ஒருவருக்கு ஏப்ரல் 16ம் தேதி காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த நபருக்கு நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது இவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகின்றனர்.

author avatar
Vidhusan